அலறித் துடிக்கும் பிரதிகள் எழுதுவதில்என்ன இருக்கிறதுசிலுவையில் ஒன்றைஅறைந்து வைப்பதுதானே அதுஉயிர்ப்பிக்கும் அற்புதம்வாசிப்பில் இருக்கிறதுவாசிப்பு என்பதுமறுபடைப்பு என்றுசொன்னாலும் சொன்னார்கள்கை நிறையஆணிகளோடு வந்துஎற்கனவே சிலுவையில் தொங்குபவரின்கேந்திர ஸ்தானங்களில்ஆழ இறக்கிப் போகிறார்கள்அற்புதம் அற்புதம் என்னும்சிலுவை ராஜனின் குரலோபரலோகத்தை எட்டுகிறது. பிரதி என்னும் வரிக்குதிரை வரிக்குதிரையொன்றின்வரிகளுக்குவேறு வேறு …