1 திங்கு திங்கென்று பாதித் தெரு தாண்டி நடந்துபோன பாண்டியம்மா, திரும்பவும் ஓடியாந்து வெறும் வீட்டவும் மொகட்டவும் பார்த்தபோது நெனவெல்லாம் அக்கக்காக கழண்டு தெசைக்கு ஒன்றாகப் போவது போல இருந்தது. ஒரு நிமுசம் சுதாரிக்காமல் விட்டிருந்தாளென்றால் கூட தன்னுசார் தப்பிப்போய் அங்கனக்குள்ளயே …