தேடல் என்பது அனைத்து உயிரினங்களுக்குமானது என்றாலும் மனித இனம் மட்டுமே புறத்தேடலோடு நில்லாமல் அகத்தேடலிலும் ஈடுபடுகின்றது. ஒவ்வொருவருக்கான தரிசனங்கள் வேறுபட்டிருப்பினும் விடுதலை என்ற அகவய, புறவயப் புரிதலோடு மனிதனின் சிந்தனை விரிவடைகின்றது. சமூக ஏற்ற தாழ்வுகள், குழப்பங்கள், அசௌகரியங்கள், மகிழ்ச்சியான தருணங்கள், …