ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Tag:

சிறுகதை

  • இதழ் 8கதை

    தேவதை வந்துபோன சாலை

    by olaichuvadi August 7, 2020
    by olaichuvadi August 7, 2020

      சிறுகதை: சு.வேணுகோபால் ‘மாஞ்சோலை கிளிதானோ மான்தானோ வேப்பந்தோப்புக்குயிலும் நீதானோ இவள் ஆவாரம் பூதானோ நடை… கைப்பேசியிலிருந்து அழைப்பு வந்தது. ‘ஹலோ’ ‘சார் நான் விஜயலட்சுமி பேசுறேன்’ ‘ஆ… சொல்லும்மா நல்லா இருக்கியா’ ‘நல்லா இருக்கேன் சார். வகுப்பில இருக்கீங்களா சார்’…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8கதை

    வெள்ளந்தி
    வா.மு.கோமு

    by olaichuvadi August 6, 2020
    by olaichuvadi August 6, 2020

    வெங்கடாசலம் புங்கை மரத்தினடியில் அமர்ந்திருந்தான். சாரல் மழை தூறிக்கொண்டிருந்தது. சாலையோரத்தில் ரொம்ப காலமாகவே நின்றிருந்த புங்கை மரத்தினடியில் சாரல் சுத்தமாகவே இல்லை. சுள்ளிமேட்டூரிலிருந்து திங்களூருக்கு தன் எக்ஸெல் சூப்பரில் கிளம்பி வந்தவன் வெங்கடாசலம். விஜயமங்கலம் மேக்கூரைத் தாண்டி மூன்று கிலோமீட்டர் வடக்கே…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8கதை

    கவுரதை
    ஐ.கிருத்திகா

    by olaichuvadi August 5, 2020
    by olaichuvadi August 5, 2020

      நிலவு  வண்ணார்  வெளுத்த  வேட்டிபோல்  பாலொழுக  மிதந்தது.  ஆந்தை  அலறிய  அந்த  நட்டநடுநிசிப்பொழுதில்  கருப்பண்ணசாமி  கண்கள்  ஒளிர  அமர்ந்திருந்தார். இரவுக்காவல்  அவர்  பொறுப்பு. ஊர்  எல்லையில்  வடக்குப்புறமாக  அமர்ந்து  ஊரைக்  காக்க  அவர்  தலையில்  எழுதியிருந்தது. பகலில்  பிதுங்கிய  நிலையில்  காட்சி …

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5தொடர்

    தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 1
    சு. வேணுகோபால்

    by olaichuvadi October 4, 2019
    by olaichuvadi October 4, 2019

      1 நவீன தமிழிலக்கியத் தளத்தில் போர் இலக்கியம், புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்கிற வகையினத்தை ஈழத்து அரசியல் சூழல் உருவாக்கியது. ‘புலம் பெயர்ந்தோர் இலக்கியம்’ என்கிற சொல்லாடல் தோன்றுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப்பித்தன் அந்த வகையினத்திற்குரிய பிரச்சனைப்பாடுகள் செறிந்த புலம்பெயர்தலின்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 5கதை

    உர்சுலா லெ குவின்-இன் வலது ஆள்காட்டி விரல்
    சித்துராஜ் பொன்ராஜ்

    by olaichuvadi September 29, 2019
    by olaichuvadi September 29, 2019

      உர்சுலா லெ குவின்-இன் கத்தரித்த வலது ஆள்காட்டி விரலை கசங்கிய பழைய செய்தித்தாள் பக்கங்கள் நிரப்பிய அட்டைப் பெட்டியில் சியாமளா அனுப்பியிருந்தாள். விரலுக்கு அடியில் கோணலாக கிழிக்கப்பட்ட நோட்டுப் புத்தகத் தாளில் நீல நிற மையில் ‘இதோ உனக்காக. உர்சுலா…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 3கதை

    செவ்வக வடிவ பெண்கள்
    நரன்

    by olaichuvadi September 19, 2019
    by olaichuvadi September 19, 2019

      நேரம் காலை 8.45 நகரின் பிரதான சாலையிலிருக்கும் கட்டிடத்தின் முதல் தளத்தில் இயங்குகிறது  ஆண்களுக்கென பிரத்தியேக ஆயத்த ஆடைகள்  விற்கும் அந்த நவீன அங்காடி .கீழ் தளத்திலிருந்து மேல் தளத்திற்கு நம்மை அழைத்து செல்லும் படிகள் மரத்திலானவை.  அடர்த்தியான  கருந்தேக்கு…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 4கதை

    இருட்டு மனிதர்கள்
    சித்துராஜ் பொன்ராஜ்

    by olaichuvadi September 18, 2019
    by olaichuvadi September 18, 2019

      மகேஷ்வரனுக்குள் கடந்துபோன அந்தமாலை நேரம் ஆழ்ந்த நிசப்தங்களாலும், கூர்மையான முனைகளுடைய கூழாங்கற்களாலும் கட்டப்பட்டிருக்கிறது. அவர்கள் கொடுத்த படிவத்தின் முனைகளும் கூழாங்கற்களின் ஓரங்களைப்போலத்தான் கூர்மையாக இருந்தன.ஜேசன் இதைக் கேட்டிருந்தால் நிச்சயம் பளீர் வெள்ளை பற்கள் மின்னப் பெரிதாகச் சிரித்திருப்பான். என்ன சினிமாத்தனமாக…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 4கதை

    அகவை நாற்பத்தி மூன்றில் வெங்கிடசாமி
    வா.மு.கோமு

    by olaichuvadi September 18, 2019
    by olaichuvadi September 18, 2019

      குமாரசாமி குளித்து முடித்து விட்டு பாத்ரூம் கதவை திறந்து வெளிவந்தான். இடுப்பில் துண்டு மட்டும் சுற்றியிருக்க தலைமுடியை உதறிக் கொண்டே தன் அறை நோக்கிச் சென்றவன் கண்ணிற்கு ஹாலில் ஷோபாவின் மீது அன்றைய தினத்தந்தி கவனிப்பார்றறுக் கிடக்கவே அதைத் தூக்கிக்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 1கதை

    நாலு மூலைப்பெட்டி
    க.சீ.சிவக்குமார்

    by olaichuvadi September 10, 2019
    by olaichuvadi September 10, 2019

    ஆள் சேர்ப்பதோ அந்த இடத்துக்கு வருவதோ அத்தனை கஷ்டமான காரியம் அல்ல. கால்கள் நேராக அங்கே கொண்டுபோய்ச் சேர்த்துவிடும். மாரியம்மன் கோயிலுக்கு முன்னால் இருந்த அந்த மண்டபத்தின் பெயர் குறிஞ்சி என்பதாகும். இந்தக் குறிஞ்சியை என்னோடு இணைந்து விளையாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர்களை சித்திரிக்க…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top