ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
இதழ் 7கவிதை

லிபி ஆரண்யா கவிதைகள்

by olaichuvadi June 15, 2020
June 15, 2020

அலறித் துடிக்கும் பிரதிகள்

எழுதுவதில்
என்ன இருக்கிறது
சிலுவையில் ஒன்றை
அறைந்து வைப்பதுதானே அது
உயிர்ப்பிக்கும் அற்புதம்
வாசிப்பில் இருக்கிறது
வாசிப்பு என்பது
மறுபடைப்பு என்று
சொன்னாலும் சொன்னார்கள்
கை நிறைய
ஆணிகளோடு வந்து
எற்கனவே சிலுவையில் தொங்குபவரின்
கேந்திர ஸ்தானங்களில்
ஆழ இறக்கிப் போகிறார்கள்
அற்புதம் அற்புதம் என்னும்
சிலுவை ராஜனின் குரலோ
பரலோகத்தை எட்டுகிறது.

  பிரதி என்னும் வரிக்குதிரை

வரிக்குதிரையொன்றின்
வரிகளுக்கு
வேறு வேறு அனுபவங்கள்
அதன் இணை
அவ்வரிகளை நெருங்கும் போது
அர்த்த கனத்தில்
இரட்டிப்பாகின்றன வரிகள்
ஒரு புலி அதனை
எதிர்கொள்ளும் போது
கூரிய நகங்களில்
சிவப்பு அடிக்கோடிட்டு
வரிகளைத் திருத்தத் துவங்குகிறது
முன்னதை வாசகனும்
பின்னதை விமர்சகனும்
ஆனமட்டும் நிகழ்த்திக் கொள்ள
அகட்டி நிற்பதே
பிரதிக்குதிரையின் லட்சணம்.

  •  
  •  
  •  
  • 0
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  • 0
  •  
  •  
  •  
  •  
  •  
கவிதைகள்லிபி ஆரண்யா
0 comment
0
FacebookTwitterPinterestEmail
olaichuvadi

முந்தைய படைப்பு
நேசமித்ரன் கவிதைகள்
அடுத்த படைப்பு
பேட்ரிக் கவனாஹ் கவிதைகள்

பிற படைப்புகள்

தேவ மலர் யூமா வாசுகி

August 6, 2020

பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்

August 4, 2020

சுகுமாரன் கவிதைகள்

August 3, 2020

க.மோகனரங்கன் கவிதைகள்

August 3, 2020

மெய் பருவம் இசை ஸ்ரீஷங்கர்

August 3, 2020

சாதாரணமானவர் கண்டராதித்தன்

August 3, 2020

கதிர்பாரதி கவிதைகள்

August 3, 2020

சந்திரா தங்கராஜ் கவிதைகள்

August 3, 2020

மங்களேஷ் டபரால் கவிதைகள் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு: எம்.கோபாலகிருஷ்ணன்

August 3, 2020

கார்த்திக் நேத்தா கவிதைகள்

August 3, 2020

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top