[ 1 ] செல்லம்மைதான் முதலில் கவனித்து வந்து குமரேசனிடம் சொன்னாள். “இஞ்சேருங்க, கேக்குதியளா?” “என்னது?” என்றான் “நம்ம எருமைய பாக்குதது உண்டா?” “பின்ன நான் பாக்காம உனக்க அப்பனா பாக்குதான்?” “அதில்ல” என்றாள் “போடி, போய் சோலிகளை பாரு..…
கதை
-
-
இந்த ஊரில் பொதுவாகவே மழை குறைவு. மழைக் காலத்தில்கூட, சராசரி மழை அளவு மிகவும் குறைவாக இருக்கும். ஒவ்வொரு கோடையிலும் ஒவ்வொரு தெருவிலும் புழுதி பறக்கத் தண்ணீர் லாரிகள் குறுக்கும் மறுக்கும் ஓடிக்கொண்டிருக்கும். புதிதாக ஆழ்கிணறுகள் தோண்டும் ஓசை அதிர்ந்து…
-
கைத்துப்பாக்கிக் காலை உலாவுக்குப் புறப்பட்டது. வழக்கம்போல வழியில் எதிர்படும் எவரிடமும் அது புன்னகைக்கவில்லை. விரல் ‘டிரிக்கர்’ மீது பதிந்திருப்பது போல எந்நேரமும் ஓர் இறுக்கம். மற்றவர்களும், கைத்துப்பாக்கியைக் கண்டால் கவனிக்காதது போலவே நடித்துக் கடப்பது வழக்கம். சற்று நேரத்திலேயே அது…
-
ஆவணித் திங்கள், மூன்றாம்பிறை, பிரம்ம முகூர்த்தத்தில் நகரச்சத்திரத்தில் கூடிய முந்நுாற்றி இருபது குடும்பங்கள், இராஜத் துரோகக் குற்றத்திலிருந்து தப்பிக்கும் வழி கிடைக்காமல் ஸ்தம்பித்திருந்த அதே சமயம், தலைமறைவான மாவடிப்பிள்ளையின் வீட்டில் மகன் சாம்பாஜி உறக்கமின்றி, கைமீறிப் போன காரியங்களை நினைத்தபடி,…
- இதழ் 9கதைமொழிபெயர்ப்பு
வெட்டுக்கிளிகளின் மென் தாக்குதல் டோரிஸ் லெஸ்ஸிங், தமிழில்: கோ.கமலக்கண்ணன்
by olaichuvadiby olaichuvadiஅந்த ஆண்டு மழை நன்கு பொழிந்தது; அவை பயிர்களுக்கு எவ்வண்ணம் தேவையோ அவ்வண்ணமே பெய்து கொண்டிருந்தன, வீட்டின் ஆண்கள் மழைபற்றி அப்படி ஒன்றும் மோசமில்லை என்று பேசிக்கொண்டிருந்ததை மார்க்ரெட் அறிந்து கொண்டாள். பருவநிலை போன்ற விசயங்களில் எல்லாம் மார்க்ரெட்டுக்கு சுயமாக…
-
தோல்வியடைந்த தயாரிப்பு முறைகள் – 01, 02, 03 01 காகிதங்களைப் பற்றி எடுத்துரைக்கையில் அதை உறுப்புகளற்ற மனிதனாக கூற விழையும் அஷ்ரப்-ன் விவரிப்புகள் மிருத்யூர்மனுக்கு பயனற்றதாகவே தோன்றும். காகிதத்தின் தன்மையே பேதமற்ற சரிசம நிலம்தான். அது தன்மீது நிகழ்த்திக்கொள்ளும் தருணங்களே…
- இதழ் 9கதைமொழிபெயர்ப்பு
வாழ்க்கையின் நியதி ஜாக் லண்டன், தமிழில்: கார்குழலி
by olaichuvadiby olaichuvadiமுதியவர் கோஸ்கூஷ் பேராவலோடு உற்றுக்கேட்டார். பார்வை மங்கி நீண்டகாலம் ஆகிவிட்டாலும் கேட்கும் திறன் நுட்பமாகவே இருந்தது. மிகவும் மெல்லிய ஓசைகூட சுருங்கிய நெற்றியைத் துளைத்து அதன்பின்னே குடியிருந்த அவரின் ஒளிவீசும் கூர்மதியை அடைந்தது. ஆனாலும் இப்போதெல்லாம் சுற்றியிருக்கும் உலகத்தின் நடவடிக்கைகளில்…
-
மேகேஷு ஒன்டில்லுதான் ராமுலு பற்றிய கதையை முதன்முதலில் என்னிடம் சொன்னான்.இந்த கல் பூமியில்தான் ராமுலு ரொம்ப காலம் வசித்துவந்தான். நிறைய நாய்களையும் பூனைகளையும் அவன் வளர்த்து வந்தான். அவன் இவ்வாறு சொல்லத் தொடங்கியதும், உடனே எனக்கு அந்த ஊருக்கு “குக்கல,…
- இதழ் 9கதைமொழிபெயர்ப்பு
காலம் அருளும் தருணங்கள் ஜுவாங் கிமரீஸ் ரோஸா, தமிழில்: லதா அருணாச்சலம்
by olaichuvadiby olaichuvadiதலைகீழ் பிரிவு அது எப்போதோ இருந்த வேறொரு காலம். ஆயிரக்கணக்கான மனிதர்கள் சேர்ந்து நிர்மாணித்துக் கொண்டிருக்கும் மகத்தான நகரை நோக்கி மீண்டும் ஒரு பயணத்தில் இருந்தான் அந்தச் சிறுவன். ஆனால் இம்முறை தனது மாமாவுடன் பயணம் போகிறான். விமானப் புறப்பாடு…
-
பொழுதடைய பொறுக்காமல் வானம் கொக்கு முக்காடு போட்டுக் கொண்டது. “தவுடன்” வாசலை முழி உருட்டி விசாரித்தான். இனிமேல் வெளியே நகர முடியாது என்பது தெளிவு. எப்படா வீட்டைவிட்டு மந்தைக்கு ஓடலாம் என்றிருந்தவனை மழை வந்து அமுக்கிவிட்டது. ஏற்கனவே தவுடனுக்கு ஒரு…