அவன் என்ன செய்கிறான்? அவன் என்ன செய்கிறான்?கண்டதே காட்சிகொண்டதே கோலம் எனக்கவிதை எழுதிக்கொண்டிருக்கிறான்.இலட்சியம்?வாழ்க்கையின் இலட்சியம்தான்தனது இலட்சியம் என்கிறான்.வாழ்க்கையின் இலட்சியம்வாழ்வது தம்பி.இப்படி கண்டதே காட்சிகொண்டதே கோலம் என்பதல்லகவிதை எழுதுவதுமல்லவாழ்வு என்பது கவிதை எழுதுவதல்லபின்னே?கவிதையாயிருப்பது அது.கவிதை?துக்கம்மானுடம் இன்னும் கண்டடையாதவிடுதலை குறித்த வேட்கைவெறி.அறம், பார்வை,அரைகுறையானசின்னச்சின்ன…
கவிதை
-
-
மற்றது தின்றது போகஆமைக் குஞ்சில்ஆயிரத்தில்ஒன்று தேறும்மற்றது தின்றது போகபறவைக் குஞ்சில்நூற்றில் பத்து தேறும்விலங்கில் பத்தில் ஒன்றுவாழ்வது வீடெனில் விதிவசம் தானே தின்றது போகமனிதனுக்குலட்சத்தில்ஒன்றுதேறும்மீதம் நீறும் • ஆடுகடித்து காயம் பட்டசரக்கொன்றையைமிசுறு எறும்புகள் கூடிகாப்பாற்றுகின்றனஒரு காரணத்திற்குள் ஒன்றுஒன்று மற்றொன்று எனநீள்கிறது யாத்திரை…
-
தூது வானத் தூதர்அவன் கனவில் வந்தார்… “நீஇன்னும் ஏழே நாளில்இறந்துவிடுவாய்.” தவறுதலாகமுதல்நாளிலேயேஏழாம் நாள் வரகுழம்பிவிட்டதுமரணம். கடைசியாக வந்தமுதல் நாளில்மீண்டும் கனவில் வந்தார் தூதுவர்… “நீஇன்னும் ஏழு நாள் மட்டும்உயிரோடு இருப்பாய்.” உண்டு களித்துமென்று மிதந்துகாத்திருந்தான். அதன்பின்அவனுக்குக் கனவு வரவில்லை. ஈரம்…
-
எனது திசைகாட்டி மிகையாக உரைக்கவில்லைதனது பணியைச் செவ்வனே புரிவதில்இந்த துருப்பிடித்த திசைகாட்டிதான் எனக்கு முன்னோடிவிடுப்பு கேட்டதில்லைஅயர்ந்திருந்ததில்லைஇரண்டாயிரம் வருடங்கள் கழிந்துவிட்டனஇன்னும் கடமை தவறாதுபிறந்ததிலிருந்தேவடக்கை நோக்கிதனது விரலைநீட்டிக்கொண்டேயிருக்கிறதுஅந்தப் பக்கம் பார்எவரோ வருகிறார்கள்அதுவும் கையில் கத்தியோடு என்பது போல.அதனால்பெரும்பாலும்வழித்துணையாக அது கூடவே செல்கிறேன் சமயங்களில் சந்தோசப்பட்டுக் கொள்ளட்டுமே எனதூரத்தின் ஆழங்களில்தொலைந்தும் போகிறேன்பதிலுக்குநத்தைகள் மலையுச்சியை…
-
நத்தை எனக்குள் எப்போதுமேவாழ்விற்கும் சாவிற்குகும் இடையேநகர்கிற சிறு நத்தை இருக்கிறதுஅதன் உணர்கொம்புகள்எனது மகத்தான நாட்களைகட்டி இழுக்கிறதுஎன் பிசுபிசுத்த கன்னங்கள்நீர் காயாத வாடைகாற்றின் சாளாரங்களாகின்றனகொடும் வெயிலுக்குள் இறங்கும்பாதங்களை காண்கிறேன்யாராலும் கண்டெடுக்க முடியாதநிறமுள்ள வாழ்வேஎதற்கு மத்தியில்என்னை வைக்கபோகிறாய்நாளொன்றுக்கு கூட ஓயாதுஉலாவும் நத்தையேசற்றே நீ…
-
சிறு கூடத்துச் சுவரையொட்டி தாளைத் தரையில் வைத்து பிள்ளைகள் வட்டமாய் அமர்ந்திருக்கின்றனர். மையத்திலே குவிக்கப்பட்டன வண்ணக்குச்சிகள். வரைதல் தொடங்கிற்று. ஒரே சமயத்தில் பலர் வட்டம் விட்டோடி வந்து வண்ணங்களைத் தேர்கின்றனர் மையத்திலிருந்து. எங்கிருந்தோ வரும் பறவைகள் ஒரு மரத்தை ஒரே நேரத்தில்…
-
இதழ் 8கவிதைமொழிபெயர்ப்பு
பி.ராமன் கவிதைகள் மலையாளத்திலிருந்து தமிழில்: ராஜன் ஆத்தியப்பன்
by olaichuvadiby olaichuvadiபெருநகரின் குழந்தை படுத்திருந்து அங்குமிங்கும் வாலையசைத்து குட்டிகளுக்கு விளையாட்டுக் காட்டும் பூனையைப்போல் இப்பெரு நகரம் குறுக்கு வழிகளையும் இடுங்கிய தெருக்களையும் காட்டிச் செலுத்தியபடி புதிய என்னை விளையாடுகிறது. எதைத் தொடர்ந்தும் எங்கும் சேர முடியவில்லை. எப்போதும் வழி தவறுகிறது. அதனால்…
-
போலத்தான் இருக்கிறது; எனினும்… நிலைகுத்தி நிற்கிறது பூமி – எனினும்அச்சுத்தண்டில் ஓய்வின்றிச் சுழல்வதுபோலமுரலோசை கேட்கிறது. நிச்சலனமாய்க் கிடக்கிறது ஊர் – எனினும்கால்கள் நகர்வதுபோல அரவமும்கைவழித்த வியர்வைபோல வாடையும்சுற்றிலும் கவிகிறது. ஸ்தம்பித்து விழிக்கிறது வீடு – எனினும்அன்றாட அற்புதங்கள்போலச் சிரிப்பும்அடங்காத ரகசியங்கள்போலக்…
-
மறு மலர் உறக்கத்திலிருக்கும் குழந்தை முன் மிருதுவான ரோஜாவை நீட்டுகிறார் கடவுள் கண் திறவாமலே சிரிக்கிறது குழந்தை மறு நிமிடம் மலர் இருந்த கையை மறைத்துக் கொள்கிறார் அவர் கண் திறவாமலே சிணுங்குகிறது குழந்தை குமரி வடிவாயிருந்த குழந்தையொருத்தி சொன்ன…
-
1 சுரங்க ரயில் நிலைய இயந்திரத்தில் நிரப்பிக்கொண்ட காஃபி கோப்பையோடு, இருக்கைக்குத் திரும்புகையில் அதிர்ஷ்டம்போல் முன்கேசமலைய, இடுங்கிய பழுப்புக் கண்களுடன் முறுவலித்தபடி அவள் எதிர்ப்பட்டாள். அங்கே ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைநோக்கி ஒளித்துண்டொன்று ஊர்ந்து கடந்தது. நீலவண்ண உடையில் எடுப்பான,…