ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

இதழ் 6

  • இதழ் 6நேர்காணல்மொழிபெயர்ப்பு

    சப்தத்தின் அடியாழத்தில் அந்த இசை புதைந்திருக்க வேண்டும் – ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவஸ்கி நேர்காணல்!
    தமிழில்: ராம் முரளி

    by olaichuvadi February 25, 2020
    by olaichuvadi February 25, 2020

    ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். ‘கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது. தார்கோவஸ்கியின் படங்களில் நான் பார்ப்பதெல்லாம் கனவுகளின் மயக்க நிலைகளைதான் என்கிறார் மற்றொரு…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6தொடர்

    தமிழ்ச் சிறுகதைகளில் புலம்பெயர்ந்தோர் நிலை – 2
    சு.வேணுகோபால்

    by olaichuvadi February 24, 2020
    by olaichuvadi February 24, 2020

    (4) புலம்பெயர்ந்தவர்களின் உள்ளத்தில் அவர்கள் சிறு வயதில் விளையாடிய செம்மண் பூமிகள், மரத்தில் ஏறி விளையாடிய தருணங்கள், பறித்து உண்ட கனிகள், ஒவ்வொரு மரத்தின் தனித்தசுவை, அம்மாவிடம் வாங்கிய திட்டும் அடியும் சந்தோஷமளிக்கின்றன. நினைவுகளால் நிரம்பிய பூமியிலிருந்து நிரந்தரமாகப் பிரிய நேரிடுவது…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6நூலகம்

    நூலகம்

    by olaichuvadi February 24, 2020
    by olaichuvadi February 24, 2020

    பாவம் வண்ணத்துப்பூச்சிகள்! – சத்தி வேல்      சுரேஷ்குமார இந்திரஜித் ஒரு தேர்ந்த சிறுகதை எழுத்தாளனாக தன்னை நிரூபித்தவர். அவரின் முதல் நாவல், கடலும் வண்ணத்துப்பூச்சிகளும். காலச்சுவடு வெளியீடு. குறுநாவல் வகைமைக்குள் அடக்கிவிடும்படியான தோற்றம்; மொத்தம் 100 பக்கங்கள். தமிழ்நாட்டைச்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • Uncategorizedஇதழ் 6கட்டுரை

    வெளிச்ச நகரத்தின் கரு நிழல்கள்: கோகோலின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் கதைகள்
    சித்துராஜ் பொன்ராஜ்

    by olaichuvadi February 24, 2020
    by olaichuvadi February 24, 2020

    1                 1828-இல் தனது பத்தொன்பதாவது வயதில் நிகோலே கோகோல் உக்ரனைவிட்டு ரஷ்யாவின் அன்றைய தலைநகரமான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்குக்கு மிகப் பெரிய கனவுகளோடு நுழைந்தார். கோகோலின் காலத்தில் நாட்டுப்புறமாகக் கருதப்பட்ட உக்ரைனோடு ஒப்பிடுகையில் பீட்டர்ஸ்பர்க் மாநகரம் உலகின் அற்புதங்களில் ஒன்றாகவும், நட்சத்திரமண்டலம்போல்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6கட்டுரை

    உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை
    சுரேஷ் ப்ரதீப்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

                                            (எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) 1 தொன்னூறுகளுக்குப் பிறகான தமிழ்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6தொடர்

    கல்மலர் – 2
    சுநீல் கிருஷ்ணன்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

      (சாகித்திய அகாதமி நிகழ்வில் காந்தியின் எழுத்துக்கள் குறித்து ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி. அவருடைய தென்னாபிரிக்காவில் சத்தியாகிரகம் குறித்து இக்கட்டுரை பேசுகிறது) காந்தி தென்னாபிரிக்கா போராட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இந்தியா திரும்புகிறார். இந்திய அரசியல் வெளியில் அவர் எதையும் பெரிதாக…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6கதை

    சாம்பல் நிற வேளை
    யுவன் சந்திரசேகர்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

      யூ ட்யூபில் கறுப்பு-வெள்ளைக் காலப் பாடல் காட்சிகளைப் பார்ப்பது கிட்டத்தட்ட ஒரு போதைப் பழக்கம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. அது சலித்தால் ஃபேஸ்புக். அதுவும் சலித்தால் வாட்ஸாப். இதுவும் சலித்து யூட்யூபுக்குள் மறுபடியும் போகும் போது, அது புத்தம் புதிதாகக் காட்சி…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6கவிதை

    தேவதேவன் கவிதைகள்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

    பற்றிக்கொண்டது அது பற்றிக்கொண்டது அதுஎனினும்பற்றிக்கொள் அதனைஎன நான் சொல்லத் தயங்குகிறேன்.எனினும்எளிமையாய் நீ அதனைக்கடந்து செல்லவிடமாட்டேன். பற்றிக்கொண்டேயாக வேண்டியது அதுஎனினும்பற்றிக்கொள் அதனைஎன நான் சொல்லத் தயங்குகிறேன். நான் யார்? என் பேச்சை-எவர் பேச்சையும் தான் –நீ கேட்டு ஆகாது அது.நான், நீ அற்றதுஅதுஆகவேதான்பற்றிக்கொள்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6கவிதை

    கதிர்பாரதி கவிதைகள்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

      பீர்பாலின் ஆமைகள் 1அக்பருக்கு சந்தேகம்…ஏழைகளைஎப்படி நடத்தவேண்டும்?வணிகர்களோடுஎப்படிப் பேச வேண்டும்பீர்பால்? முதலில் பூவாளியை எடுத்துசெடிகளுக்குத் தண்ணீர் ஊட்டினார்பீர்பால். இரண்டாவதாக மௌனமாகஇருந்தார். 2 நெஞ்சுக்கு நெருக்கமாகநிதமும் ஒரு மலரைஅணிய விரும்புகிறேன்நவரத்தின மந்திரிகளே உங்களின் சிபாரிசு என்ன?கேட்டது அக்பர் பாதுஷா. தாமரை – திருவின்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    1 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6கவிதை

    இசை கவிதைகள்

    by olaichuvadi February 23, 2020
    by olaichuvadi February 23, 2020

      மர்ம மலர் தலைவன் ஊடலின் குகைக்குள் இருக்கிறான்.விடாது தொடுத்த 11 வது அழைப்பால்தலைவி அதை முட்டித் திறக்கிறாள்.அவன் ” ம்” கொட்டுகிறான்.உள்ள பாறைகளில் உருண்டு திரண்டது “ம்” எனும் பாறைதலைவி தன் தலை கொண்டு மோதிஅதையும் உடைக்கிறாள்.கண்ணீரில் உடைந்த குரலிற்கென்று…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
  • தேவதை வந்துபோன சாலை
  • சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு 2020-ம் ; சில முரண்களும்
  • தலைநகரம்
  • வில்லியம் காஸ் மற்றும் ஜான் கார்ட்னர்: புனைவு குறித்த ஒரு விவாதம்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top