ஓலைச்சுவடி
  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
ஓலைச்சுவடி

கலை இலக்கிய சூழலிய இதழ் | ஆசிரியர் : கி.ச.திலீபன்

  • முகப்பு
  • இதழ்கள்
    • இதழ் 1
    • இதழ் 2
    • இதழ் 3
    • இதழ் 4
    • இதழ் 5
    • இதழ் 6
    • இதழ் 7
  • படைப்புகள்
    • கட்டுரை
    • கதை
    • நேர்காணல்
    • கவிதை
    • மொழிபெயர்ப்பு
    • விமர்சனம்
    • தொடர்
    • அஞ்சலி
  • தொடர்புக்கு
Category:

நேர்காணல்

  • இதழ் 9நேர்காணல்மொழிபெயர்ப்பு

    புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா
    நேர்காணல்: ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி

    by olaichuvadi February 24, 2021
    by olaichuvadi February 24, 2021

    நம் காலத்தின் மகத்தான படைப்பிலக்கியவாதிகளில் ஒருவர் மிலன் குந்தேரா. பத்து நாவல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைகள், கட்டுரைகள் என இவரது இலக்கிய உலக பங்களிப்பு பரந்து விரிந்தது. எனினும், நாவல் எழுத்தையே பெரும்பாலும் தமக்குரிய கலை வெளிப்பாட்டு தேர்வாக கொண்டிருக்கிறார்.…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8நேர்காணல்

    தாவரங்களைக் கொண்டு வரலாற்றைக் கட்டமைக்கலாம்!
    ஆ.சிவசுப்பிரமணியன் நேர்காணல்

    by olaichuvadi August 7, 2020
    by olaichuvadi August 7, 2020

    சந்திப்பு: ஏ.சண்முகானந்தம், எழுத்தாக்கம்: சித்திரவீதிக்காரன், ஒளிப்படங்கள்: பொன்தமிழன், ஏ.சண்முகானந்தம் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகம் நன்கறிந்தவர். பேராசிரியர் நா.வானமாமலை துவக்கி வைத்த நாட்டார் வழக்காற்றியல் துறையை இன்று வளர்த்தெடுத்தலில் ஆ.சிவசுப்பிரமணியனுக்கும் பெரும் பங்குண்டு. பேராசிரியர் நா.வானமாமலையின் அறிவுத்துறை மாணவராகவும்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 8நேர்காணல்மொழிபெயர்ப்பு

    வரலாற்றுடனான எங்களது உறவு சிக்கல் வாய்ந்த ஒன்றாகவே இருக்கிறது!
    க்ளெபர் மெண்டோனியா பில்ஹோ மற்றும் ஹூலியானோ டோர்னெல்லஸ் நேர்காணல்!

    by olaichuvadi August 4, 2020
    by olaichuvadi August 4, 2020

      2019ல் வெளியான பிரேசில் நாட்டுத் திரைப்படமான Bacurau, மைய நீக்கம் செய்யப்பட்ட ஒரு ஒதுக்குப்புறமான சிறிய நிலப்பகுதியில் வாழும் மனிதர்களுக்கும், உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருந்துக்கொண்டு, அவர்களுக்கு எதிராக ஏவிவிடப்படும் பன்னாட்டு கொலை கும்பலுக்கும் இடையிலான மூர்க்கமான யுத்தத்தை…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 7நேர்காணல்

    “என் கலையில் நான் ஒரு மாஸ்டர்” – எழுத்தாளர் ஜெயமோகன் நேர்காணல்
    நேர்காணல் மற்றும் எழுத்தாக்கம்: கி.ச.திலீபன், புகைப்படங்கள்: சுந்தர் ராம் கிருஷ்ணன்

    by olaichuvadi June 16, 2020
    by olaichuvadi June 16, 2020

    தமிழ் இலக்கியத்தின் பெருமைக்குரிய முகங்களில் ஒருவர் ஜெயமோகன். அசுரத்தனமான எழுத்து வசப்பட்டவர். புனைவுலகின் அனைத்துத் தளங்களிலும் தவிர்க்கவியலாத பங்களிப்பைச் செய்து வருபவர். இலக்கியம் என்பது ஒரு இயக்க ரீதியான செயல்பாடு என்பதை தொடர்ந்து முன் நிறுத்துபவர். தமிழில் மிகவும் அரிதான ‘பயண…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 6நேர்காணல்மொழிபெயர்ப்பு

    சப்தத்தின் அடியாழத்தில் அந்த இசை புதைந்திருக்க வேண்டும் – ரஷ்ய இயக்குநர் ஆந்த்ரேய் தார்கோவஸ்கி நேர்காணல்!
    தமிழில்: ராம் முரளி

    by olaichuvadi February 25, 2020
    by olaichuvadi February 25, 2020

    ரஷ்ய திரைப்பட மேதை ஆந்த்ரேய் தார்கோவ்ஸ்கி, திரைப்பட உருவாக்கத்தில் பல புதிய வழிமுறைகளை தோற்றுவித்தவர். ‘கலை செயல்பாடு என்பதே ஒருவகையிலான பிரார்த்தனைதான்’ என்பதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கை இருந்தது. தார்கோவஸ்கியின் படங்களில் நான் பார்ப்பதெல்லாம் கனவுகளின் மயக்க நிலைகளைதான் என்கிறார் மற்றொரு…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 3நேர்காணல்

    எனது எழுத்து பெண்களுக்கானது – எழுத்தாளர் வா.மு.கோமு
    நேர்காணல்: அ. சிவசங்கர், பிரவின்குமார், ஓவியம்: நாகா

    by olaichuvadi September 19, 2019
    by olaichuvadi September 19, 2019

    சமகால கொங்கு மண் படைப்பாளிகளில் தனக்கானதொரு பிரத்யேகமான இடத்தினை நிறுவிக் கொண்டவர் வா.மு.கோமு. திருப்பூர் பின்னலாடைத் தொழில் வளர்ச்சிக்குப் பிறகு அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த கிராமிய வாழ்வியல் மாற்றத்தை எழுத்தில் கொண்டு வந்தவர். கிராமங்கள் மீதான புனிதப்படுத்தப்பட்ட பிம்பத்தை நகைப்புக்குள்ளாக்கி…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 4நேர்காணல்

    ’பதேர் பாஞ்சாலி’ போன்ற ஓர் படத்தை இயக்குவது மிகக் கடினமானது – இயக்குநர் மஜித் மஜிதி
    நேர்காணல்: ரகுவேந்திர சிங் தமிழாக்கம்: ராம் முரளி

    by olaichuvadi September 18, 2019
    by olaichuvadi September 18, 2019

      சர்வதேச அளவில் புகழப்படும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் சமீபத்திய திரைப்படமான ‘Beyond the Clouds’ இந்தியாவைக் களமாக கொண்டிருந்தது. தனது யதார்த்த வகை திரைப்படங்களுக்காக, கொண்டாடப்படும் மஜித் மஜிதி, நடுத்தரக் குடும்பங்களின் வாழ்வியல் நெருக்கடிகளை தொடர்ச்சியாக தனது திரைப்படங்களில்…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 2நேர்காணல்

    மண்ணும் ஒரு உறவுதான் – கண்மணி குணசேகரன்
    நேர்காணல்: பு.மா.சரவணன் ஓவியம்: ஜீவா

    by olaichuvadi September 17, 2019
    by olaichuvadi September 17, 2019

      முதன்முதலாக கண்மணி குணசேகரன் எனக்கு அறிமுகமானது, தமிழினி வசந்தகுமார் அண்ணன் மூலமாகத்தான். கண்மணியைப்பற்றி வசந்தகுமார் அண்ணன் மிகவும் சிலாகித்துக் கூறியதுடன், கண்மணியுடைய படைப்புகளில் பெரும்பாலானவற்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்வது என்போமே, அதைப்போல வெகு எளிதில் மனவீட்டில் வந்து…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
  • இதழ் 1நேர்காணல்

    பழங்குடிகளே முதல் கம்யூனிஸ்டுகள் – எழுத்தாளர் நக்கீரன்
    கி.ச.திலீபன்

    by olaichuvadi September 10, 2019
    by olaichuvadi September 10, 2019

    பன்முக அடையாளம் கொண்டவர் நக்கீரன். பணக்கண்ணோட்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட பெருநிறுவனங்களின் இலாபநோக்கு மற்றும் அதீத நுகர்வு வேட்கையின்பால் நிகழ்த்தப்படும் காடழிப்பை ’காடோடி’ நாவல் மூலம் பதிவு செய்தவர். தாவரங்கள், காட்டுயிர்கள், பழங்குடிகள், சிற்றினங்கள் என எல்லாமும் ஆனதுதான் காடு என்பதை…

    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    மேலும் படிக்க
    0 FacebookTwitterPinterestEmail
Load More Posts

தேட

தற்போதைய பதிப்பு

  • புத்தகத்தின் வெற்றி என்பது குறிப்பிட்ட ஒரு காரணத்துக்காக உண்டாவதில்லை! – எழுத்தாளர் மிலன் குந்தேரா நேர்காணல்
    ஜோர்டன் எல்கிராப்லி, தமிழில்: ராம் முரளி
  • சமகால சிறுகதைகளின் பரிணாமம்
  • வலம் இடம்
  • இருளின் வடிவம்
  • கைத்துப்பாக்கியும் காக்கையும்

காலவாரியாக

பிரிவுகள்

  • Uncategorized
  • அஞ்சலி
  • இதழ் 1
  • இதழ் 2
  • இதழ் 3
  • இதழ் 4
  • இதழ் 5
  • இதழ் 6
  • இதழ் 7
  • இதழ் 8
  • இதழ் 9
  • கட்டுரை
  • கதை
  • கவிதை
  • தொடர்
  • நூலகம்
  • நேர்காணல்
  • முகங்கள்
  • மொழிபெயர்ப்பு
  • விமர்சனம்
  • விவாதம்
  • Facebook
Footer Logo

@2020 - All Right Reserved by Olaichuvadi.in. Designed and Developed by Sarvesh


Back To Top